கடலூர் மாநகராட்சி திருப்பாதிரிப்புலியூர் பாபுராவ்தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் மிகவும் பலவீனமடைந்து காணப்படுவதால் எப்போது வேண்டுமானும் விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே எனவே அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.