புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும்

Update: 2022-11-13 08:46 GMT

தூத்துக்குடி அருகே குலையன்கரிசல் பஞ்சாயத்து 1-வது வார்டு பாண்டியாபுரம் பகுதியில் குறைந்த மின்னழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதால் வீடுகளில் உள்ள மோட்டார், கிரைண்டர், மின்விசிறி போன்றவை சரிவர இயங்கவில்லை. எனவே அப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து சீராக மின்வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்