தெருவிளக்கு அமைக்கப்படுமா?

Update: 2022-11-13 08:41 GMT

தூத்துக்குடி 49-வது வார்டு முருகன் கோவில் தெருவில் கடைசி மின்கம்பத்தில் தெருவிளக்கு அமைக்கவில்லை. இதனால் அப்பகுதியில் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்கு அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்