தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-11-09 15:50 GMT

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே எட்டுப்பட்டி ஊராட்சி பட்டை மேடு பகுதியில் உள்ள கங்கா நகர் முதல் வீதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் வீதியில் செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் மக்கள் மிகவும் அச்சம் அடைந்து வருகின்றனர். அதனால் விபத்து ஏற்படும் முன் மின்சார துறையினர் மின் கம்பியை உயர்த்திகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், எட்டுப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்