எரியாத மின்விளக்குகள்

Update: 2022-11-06 19:21 GMT
கடலூர் மாநகராட்சி திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள தெருமின்விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுவதால், அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே மின்விளக்குகளை சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.

மேலும் செய்திகள்