மின்மோட்டார் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-11-02 19:51 GMT
செஞ்சி தாலுகா வேலந்தாங்கல் ஊராட்சி மேட்டுப்பாளையம் பகுதியில் மினி குடிநீர் தொட்டி உள்ளது. இதற்கு குடிநீர் ஏற்ற பயன்படுத்தப்படும் மின்மோட்டார் பழுதானது. இதனால் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை உள்ளதால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்