ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2022-11-02 16:04 GMT

 பெருங்குளம் பேரூராட்சி பண்ணைவிளை பங்களா ரைஸ்மில் தெருவில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல அஞ்சுகின்றனர். எனவே, தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்