ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2022-11-02 13:26 GMT

சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செலக்கரிச்சல் கிராமத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் சில தெருவிளக்குகள் கடந்த சில மாதங்களாக ஒளிராமல் கிடக்கின்றன. இதன் காரணமாக அந்த இடங்கள் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. மேலும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே ஒளிராத தெருவிளக்குகளை ஒளிர வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்