ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-10-30 16:39 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்லும் 51-வது கொண்டை ஊசி வளைவில் சாலை ஓரத்தில் மின் கம்பம் சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான இந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும். அல்லது புதிதாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஷால், கொல்லிமலை, நாமக்கல்.

மேலும் செய்திகள்