சாலையோரம் சரிந்த நிலையில் மின்கம்பம்

Update: 2022-10-26 15:41 GMT
சுரண்டை அருகே வாடியூரில் இருந்து கரையாளனூர் செல்லும் சாலையோரம் உள்ள இரும்பு மின்கம்பம் சரிந்த நிலையில், எந்த நேரத்திலும் சாலையில் விழும் நிலையில் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்