உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

Update: 2022-10-23 12:53 GMT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வடக்கு காந்தி கிராமம் முத்து நகர் 3-வது வீதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்