எரியாத மின்விளக்குகள்

Update: 2022-10-19 17:23 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா இருப்பாளி வார சந்தை அருகில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பழுதடைந்த உள்ளது. இதனால் இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. வியாபாரிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த உயர்கோபுர மின்விளக்கை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்தி, எடப்பாடி, சேலம்.

மேலும் செய்திகள்