தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

Update: 2022-10-19 16:37 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வயல் வெளியில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபடுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்