நடவடிக்கை தேவை

Update: 2022-10-19 15:54 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பாரதிதாசன் தெருவில் உள்ள தெருவிளக்குகள் ஸ்விட்ச் போர்டு பழுதினால் கடந்த ஒரு வார காலமாக இரவு, பகலாக எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிக் கொண்டிருக்கிறது. எனவே பழுதான ஸ்விட்ச் போர்டை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்