உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பங்கள்

Update: 2022-10-19 11:49 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் சிகூடலூர் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் காலனியில் அமைக்கப்பட்டுள்ள  5 மின் கம்பங்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்