எரியாத மின்விளக்குகள்

Update: 2022-10-16 08:44 GMT

சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரையில் இலவச வாகனம் நிறுத்தும் இடத்தில் அமைந்துள்ள தெரு விளக்குகள் பராமரிப்பு இல்லாமல் எரியாத நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே தெருவிளக்குகளை பராமரித்து எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பி.சிவராஜன், கன்னியாகுமரி

மேலும் செய்திகள்