சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா வாணி ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தனேந்தல் கிராமத்தில் குறைந்த அழுத்த மின்வினியோகத்தால் இப்பகுதி மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு புதிய மின்மாற்றி அமைத்து சீரான மின்வினியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும்.