வீணாகும் மின்சாரம்

Update: 2022-10-05 12:55 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் அதிகாலை நேரம் கடந்து ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையில்லாமல் நேரம் கடந்து ஒளிரும் மின்விளக்குகளை கவனித்து அதனை அணைத்து வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்