பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2022-10-02 18:35 GMT

மதுரை- திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் ரவுண்டானாவில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டே இருக்கிறது. மின்சாரத்துறை அதிகாரிகள் விளக்குகளை தேவைப்படும் போது மட்டும்  எரியசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்