எரியாத மின்விளக்குகள்

Update: 2022-10-01 17:08 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டி கூட்ரோடு பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு 2 மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் திருட்டு பயமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த மின்விளக்கை சரி செய்து உடனடியாக எரிய செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஆறுமுகம், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்