எரியாத உயர் கோபுர மின்விளக்குகள்

Update: 2022-09-30 17:31 GMT

புதுவை ராஜீவ்காந்தி சிக்னலில் இருந்து கோரிமேட்டிற்கு செல்லும் சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள 5-க்கும் மேற்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகிறார்கள். எரியாத மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்