சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் மற்றும் கிராமப்புறங்களில் நேற்று அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. இதனால் வணிகர்கள், இல்லத்தரசிகள் மிகவும் அவதிப்பட்டனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்தடை ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் மற்றும் கிராமப்புறங்களில் நேற்று அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. இதனால் வணிகர்கள், இல்லத்தரசிகள் மிகவும் அவதிப்பட்டனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்தடை ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?