எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2022-09-28 17:25 GMT

புதுவை வெங்கட்டா நகர் பூங்கா அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கு (ஹைமாஸ் லைட்) கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்