தொடர் மின்தடையால் அவதி

Update: 2022-07-14 18:22 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பகுதிகளில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். சீரான மின்வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்