சாலையின் நடுவில் மின்கம்பம்

Update: 2022-09-26 16:47 GMT

எட்டயபுரத்தில் சனிக்கிழமைதோறும் நடைபெறும் ஆட்டுச்சந்தை வளாகத்தில் 2 மின்கம்பங்கள் சாலையின் நடுவில் அமைந்துள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மின்கம்பங்களை சாலையோரம் மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்