எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2022-09-25 17:13 GMT

புதுச்சேரி நுழைவாயில் முள்ளோடை பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்