ஆபத்தான மின்கம்பங்கள்

Update: 2022-09-24 14:32 GMT
கரூர் மாவட்டம், நடையனூர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்களை புதிதாக வைக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்