இருளில் பொதுமக்கள் அவதி

Update: 2022-09-23 16:02 GMT

இருளில் பொதுமக்கள் அவதி

திருப்பூர் 1-வது மண்டலம் 15 வேலம்பாளையம் அனுப்பர்பாளையம் புதூரில் இருந்து 15 வேலம்பாளையம் சோளிபாளையம் செல்லும் வழி வரை இரவு நேரங்களில் மின்விளக்கு எரிவதே இல்லை. 4 மாதங்களுக்கு மேல் ஆகிறது. மேலும் சாலையும் பல்லாங்குழி ரோடு போல் காட்சியளிக்கிறது. இருள் சூழ்ந்து உள்ளதால் இரவு நேரங்களில் வழிப்பறி, செல்போன் திருட்டு நடந்து கொண்டே உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். மக்கள் நலன் கருதி தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மின்வாரியமும் மாநகராட்சியும் திருப்பூர் மக்களின் கோரிக்கையை ஏற்று பணியை மேற்கொள்ள வேண்டும்.

கருணாகரன் 15 வேலம்பாளையம் 98941 94630

மேலும் செய்திகள்