ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-09-20 13:27 GMT

எட்டயபுரம் தாலுகா ஈராச்சி பஞ்சாயத்து 5-வது வார்டு கிழக்குத்தெருவில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. குறிப்பாக, அடிப்பகுதியில் அதிகளவில் சேதம் அடைந்து உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பு அந்த மின்கம்பத்ைத சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.


மேலும் செய்திகள்