சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2022-09-12 15:54 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் சாமியார் ஊரணி நிறுத்தம் அருகே சாலையோரத்தில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால் இந்த வழியாக பயணிக்கும் வாகனஓட்டிகள் அச்சஉணர்வுடனே பயணித்து வருகின்றனர். எனவே சாய்ந்து நிற்கும் மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்