புதுச்சேரி காமராஜர் வீதியில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
புதுச்சேரி காமராஜர் வீதியில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்