மாற்றப்படாத மின்கம்பிகள்

Update: 2022-09-10 12:30 GMT

கரூர் மாவட்டம், வெள்ளியணை தென்பாகம், ஜல்லிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அருகில் மின் கம்பம் சிதிலமடைந்து கீழே விழும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் இந்த கம்பத்தின் அருகே புதிய மின் கம்பம் நடப்பட்டு கிட்ட தட்ட 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் மின்கம்பிகள் மாற்றப்படாமல் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்