எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-09-09 12:54 GMT

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பெட்டவாய்த்தலை ஊராட்சி பழங்காவேரி 3-வது வார்டு மேல தெரு தாமரைகுளம் காவிரி ஆற்றுக்கு செல்லும் பாதையில் கடந்த ஒரு மாதங்களாக மின் விளக்குகள் எறிவது இல்லை. இதனால் இப்பகுதியில் இருள் சூழ்ந்து இருப்பதால் இப்பகுதியில் மக்கள் நடமாட பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்