மின்விளக்கு சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-08 15:31 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூத்தனூர் கிராமம் பஸ் நிறுத்தத்தில் உள்ள மின்விளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பஸ் நிறுத்தத்திற்கு வரும் மக்கள் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க மின் விளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்