எரியாத மின்விளக்குகள்

Update: 2022-09-08 11:27 GMT

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை ஊராட்சி , பழங்காவிரி 3-வது வார்டு மேலதெரு தாமரை குளம் காவிரி ஆற்றுக்கு செல்லும் பாதையில் கடந்த ஒரு மாதங்களாக மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த இருட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் அதிகமாக ஏற்பட் வாய்ப்பு உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்

மேலும் செய்திகள்