உளுந்தூர்பேட்டைக்கு உட்பட்ட உளுந்தூர் காலனி ரோட்டு தெருவில், தெரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழந்து காணப்படுவதால், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே மின் விளக்கை சீரமைக்க அதிகாாகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.