உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பங்கள்

Update: 2022-09-06 14:44 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மொண்டிப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட சேங்குடி கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 2 மின்கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்