மரக்கிளைகளில் உரசும் மின்கம்பிகள்
திருப்பூர் ராயபுரம் மெயின் ரோட்டில் ஒரு ஜவுளிக்கடை எதிரில் உயர் அழுத்த மின் கம்பிகளை உரசியவாறு மரக்கிளைகள் உள்ளது. இது குறித்து பலமுறை மின்சார வாரிய அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் மரக்கிளைகள் வெட்டி அகற்றுவது அல்லது மின்கம்பிகளை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இளங்கோ,ராயபுரம்.
9790660602