இருளில் பயணம்

Update: 2022-07-11 14:31 GMT
சென்னை திருவொற்றியூர் கிளாஸ் பேக்டரி சாலையில் பல மாதங்களாக மின்கம்பங்கள் இல்லை. மழைநீர் வடிகால் பணிக்காக எடுக்கப்பட்ட மின்கம்பங்கள் மீண்டும் அமைக்கப்படவே இல்லை. இந்த சாலை முழுவதும் இருளாகவே இருப்பதால் மக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் அங்கு திருட்டு சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்