மின்விளக்கு வசதி

Update: 2022-07-11 14:30 GMT

கோவில்பட்டி நகராட்சி 14-வது வார்டு ஏசுவடியான் நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு மின்கம்பங்கள் மட்டும் உள்ளது. ஆனால், மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. எனவே, மின்கம்பத்தில் மின்விளக்குகள் பொருத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்