பகலில் ஒளிரும் விளக்கு

Update: 2022-09-02 09:18 GMT

குளச்சல் நகராட்சி உட்பட்ட ஆசாத் நகர் பகுதியில் பல நாட்களாக பகல் நேரங்களில் தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இதனால், மின்சாரம் வீணாகுவதுடன் அந்த விளக்கு விரைவில் பழுதடைய வாய்ப்பு உள்ளது. எனவே, தெருவிளக்கை இரவில் எரிய வைத்து பகலில் அணைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-எஸ். முகமது சபீர், குளச்சல்.



மேலும் செய்திகள்