பகலிலும் ஒளிரும் தெருவிளக்குகள்

Update: 2022-09-01 14:47 GMT

பெங்களூரு ராஜாஜிநகர் 6-வது பிளாக் 10-வது சி மெயின் ரோட்டில் தெருவிளக்கு உள்ளது. இந்த தெருவிளக்குகள் இரவு முழுவதும் ஒளிரவிடப்படுகின்றன. ஆனால் பகலில் அந்த தெருவிளக்குகளை அணைக்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் பகலிலும் தெருவிளக்குகள் தேவையின்றி ஒளிருகின்றன.

மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் பகல் நேரத்தில் தெருவிளக்குகளை அணைக்க மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்