ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2022-09-01 11:54 GMT

ஒளிராத தெருவிளக்குகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோடு டி.வி. பட்டினம் பிளாக் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள தெரு முழுவதும் தெரு மின்விளக்குகள் நீண்ட நாட்களாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே உடுமலை நகராட்சி அதிகாரிகள், மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பசீர்,உடுமலை

9786662587

மேலும் செய்திகள்