நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-07-10 14:43 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஜே.பி. எஸ்டேட் பகுதியில் இருக்கும் மின் கம்பம் சேதமடைந்து அபாயகரமாக காட்சி தருகிறது. இந்த மின் கம்பத்தில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் காட்சி தருவதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு இந்த மின் கம்பத்தை சரி செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்