கோபி அருகே உள்ள கொண்டயம்பாளையத்தில் மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த தெருவில் உள்ள வேப்பமரத்தின்கிளையில் அந்த வழியாக செல்லும் மின் கம்பி உராய்கிறது. இதனால் மின் விபத்து மற்றும் மின் தடை ஏற்படும் நிலை உள்ளது. எனவே மின் கம்பியில் உராயும் மரக்கிளையை வெட்டி அகற்ற மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.