கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள ஜல்லிப்பட்டியில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுவதினால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.