பழுதடைந்த தெரு விளக்கு

Update: 2022-03-18 10:26 GMT
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மணவூர் பகுதியில் உள்ள தெரு விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் வேலை முடிந்து இரவு வீடு திரும்புவோர் மற்றும் கடைவீதிக்கு செல்பவர்கள் போதிய வெளிச்சம் இல்லாததால் சிரமப்படுகிறார்கள். மேலும் இந்த மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே தெரு விளக்கை சரி செய்து தர மின்வாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்