தெருவிளக்கு எரிகிறது

Update: 2022-08-26 09:04 GMT

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் கைலாஷ் கார்டன் 2-வது தெருவில் தெருவிளக்குகள் எரியாமல் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை எரிய வைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்