மின்சாதனங்கள் பழுது

Update: 2022-08-25 13:45 GMT
‌அரியலூர் மாவட்டம், மேலக்கருப்பூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு குறைந்தழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதினால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்