சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள்

Update: 2022-08-25 12:31 GMT
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், மாராடியிலிருந்து பாலகிருஷ்ணம்பட்டி செல்லும் குறுக்கு சாலையில் தோட்டங்களில் உள்ள உயர் அழுத்த மின்கம்பங்கள், மிகவும் சாய்ந்த நிலையிலுள்ளன. மின்வாரிய ஊழியர்களிடம் பலமுறை புகாரளித்தும் பயனில்லை. மழை காலங்களில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களை தவிர்க்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்